சிவபெருமான் - சுந்தரருக்கு திருவடி தீட்சை கொடுத்த திருத்தலம் 1110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது சித்தவட மடம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் 1110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது…
நிம்மதியாக இருக்க முடியவில்லையா "என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான் ஒரு அரசன் ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என்…
தேவாரப்பாடல்கள் பெற்ற சிவாலயங்களின் சிறப்புக்கள் தேவாரப்பாடல்கள் பெற்ற சிவாலய சிறப்புக்கள் வரிசையில் 86 வதாக நாம் திருவாட்போக்கி ஸ்ரீ ரத்னகிரீசர் மற்றும் ஸ்ரீ சுரும்பார்குழலி திருக்கோவிலை பற்றி…
அகத்தியர் ஈ வடிவம் பெற்று மரகதநாதரை அபிஷேகித்த மலை இத்திருக்கோவில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு தரிசனம் காண முடியாமல் மனம் வருந்திய வேளையில் அகத்தியர் ஈ…
பெண்களை இழிவுபடுத்துபவர்களை அங்கம் வெட்டிய சிவன் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து பக்தியுடன் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்று இருந்தது. முதியவர்…
திருவாதிரைக்கு ஒரு வாய் களி : சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு…
திருவாதிரை சிறப்பு திருப்பதிகம் திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் திருமடத்தில் அப்பர் பெருமான் சந்தித்தாா். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என…
கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ!…
உத்தரகோசமங்கை மரகத நடராஜர் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி…
இன்று திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசனம் மார்கழி திருவாதிரை விரதம் திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உபவாசம் இருந்து நோற்கும்…